சிறப்புக் கவியரங்கம் - டிசம்பர் 2020
- இணையவழி மெய்நிகர் நிகழ்ச்சி
சிறப்புக் கவியரங்கம் (மெய்ந்நிகர் நிகழ்ச்சி), இந்தியப் பேனாநண்பர் பேரவை, மும்பை.
நாள்: 28-12-2020 நேரம்: மாலை 7 மணி
தலைப்பு: வேற்றுமொழித் திணிப்பை வேரறுப்போம்!
தலைமை: பாவலர் கருமலைத்தமிழாழன்
வரவேற்புரை: திரு. மா.கருண் நிறுவனர்-தலைவர்
தொடக்க உரை: முனைவர் கடவூர் மணிமாறன்
கவி பாடும் கவிஞர்கள்:
- பேரா.ப. சுதந்திரம், சேலம்
- கவிஞர் புதுகை புதல்வன், புதுக்கோட்டை
- கவிஞர் அ.க. இராசு, ஓசூர்
- கவிஞர் வினோத் பரமாநந்தன், ராஜஸ்தான்
- பேரா. லோ. ராஜசேகரன், ராணிப்பேட்டை
- கவிஞர் ச. பிரட்ரிக், திருச்சி
- கவிஞர் மா. முருககுமரன், ஓசூர்
- மருத்துவர் இரா. திருமூர்த்தி, கரூர்
- கவிஞர் கோவிந்தராஜன் பாலு, கும்பகோணம்
- கவிஞர் செந்தூர் நாகரஜன், மும்பை
- கவிஞர் இராம. சந்தோசம், சிதம்பரம்
- கவிஞர் ஞானசி முத்துசாமி
- கவிஞர் ந. முத்துமணி, பெங்களுரு
- கவிஞர் இராம. வேல்முருகன், வலங்கைமான்
- கவிஞர் மா. கண்ணதாசன், கரூர்
- முனைவர் சு. இளவரசி, கரூர்
- கவிஞர் மேலை பழனியப்பன், கரூர்
- கவிஞர் இராம. நாகேந்திர கிருஷ்ணன், கரூர்
நடுவர் குழு:
பாவலர் கருமலைதமிழாழன், ஓசூர்
புலவர் தியாகசாந்தன், திருச்சி
நன்றியுரை: முனைவர் சி.சிவ. பிரேம்பிரகாஷ், துணைத் தலைவர்
நெறியாள்கை:
எ. நந்தகுமார், ஒருங்கிணைப்பாளர், கிருஷ்ணகிரி மாவட்டப் பேரவைக்கிளை